Loading Events

« All Events

  • This event has passed.

வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகை

January 29 @ 6:30 PM MMT

வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகை:-

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே,
கர்த்தரின் கிருபையால் நடைபெறும் வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகைக்கு குடி நோயாளிஅனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

📍 இடம்: தூய யாக்கோபு ஆலயம், டூவிபுரம், தூத்துக்குடி
🕡 நேரம்: மாலை 6:30 மணி

இந்த ஆராதனையில்

  • வேத வாசிப்பு
  • ஸ்தோத்திரம் மற்றும் துதி
  • குடி நோயாளிகளுக்கான சிறப்பு ஜெபம்
  • தேவவசன தியானம்

ஆகியவை நடைபெறும். வாரத்தின் ஆரம்பத்திலேயே தேவனின் சமாதானமும் ஆசீர்வாதமும் பெற இந்த ஆராதனையில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்.

“கர்த்தரின் ஆலயத்திற்கு போவோம் என்று சொன்னபோது நான் மகிழ்ந்தேன்” (சங்கீதம் 122:1)

Details

Venue

  • St James Church
  • 34A, Tooveypuram second street, Thoothukudi
    Thoothukudi, Tamil Nadu 628003 India
    + Google Map
  • Phone +914612325688
  • View Venue Website

Organizer

0 replies

Leave a Reply

Want to join the discussion?
Feel free to contribute!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Details

Venue

  • St James Church
  • 34A, Tooveypuram second street, Thoothukudi
    Thoothukudi, Tamil Nadu 628003 India
    + Google Map
  • Phone +914612325688
  • View Venue Website

Organizer