வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகை
St James Church 34A, Tooveypuram second street, Thoothukudi, Thoothukudiவியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகை:- அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, கர்த்தரின் கிருபையால் நடைபெறும் வியாழன் கிழமை மாலை குடி நோயாளிகளுக்கான சிறப்பு கூடுகைக்கு குடி நோயாளிஅனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். 📍 இடம்: தூய யாக்கோபு ஆலயம், டூவிபுரம், தூத்துக்குடி 🕡 நேரம்: மாலை 6:30 மணி இந்த ஆராதனையில் வேத வாசிப்பு ஸ்தோத்திரம் மற்றும் துதி குடி நோயாளிகளுக்கான சிறப்பு ஜெபம் தேவவசன தியானம் ஆகியவை நடைபெறும். வாரத்தின் ஆரம்பத்திலேயே தேவனின் சமாதானமும் […]
